இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓர் அமெரிக்கப் பெண்மணியின் குப்பைக்காரி உத்தியோகம்

படம்
ஓர் அமெரிக்கப் பெண்மணியின் குப்பைக்காரி உத்தியோகம்   -- முனைவர் சிவ இளங்கோ,  புதுச்சேரி. மிஸ் காதரீன் மேயோ (American historian - Katherine Mayo, 1867-1940) என்பவர் ஓர் அமெரிக்கப் பெண்மணி. இவர் 1925 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா வந்தார். அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் இந்திய மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அமெரிக்க மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில், கப்பலில், அன்றைய பம்பாய்த் துறைமுகம் வந்து இறங்கிய அவர், இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்றார். மகாத்மா காந்தி உட்படப் பல்வேறு ஆளுமைகளைச் சந்தித்துப் பேட்டி கண்டார். பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர், பிரிட்டிஷ் இந்தியாவில் தான் கண்டவற்றை, கேட்டவற்றைத் தொகுத்து ஒரு நூல் எழுதினார். அதற்கு "மதர் இந்தியா" என்று பெயரிட்டார் (இது பின்னர் இந்திய மொழிகளிலும் வெளியானது. தமிழில் அன்னை இந்தியா, இந்திய மாதா, இந்தியத்தாய்). 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த நூல் வெளியாகி இங்கிலாந்திற்கும், இந்தியாவிற்கும் அதன் பிரதிகள் வந்தடைந்தன. அந்நூல் இந்தியாவில் விடுதலைப் போராட்டக் காரர்களின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. இங்கிலாந்திலும...

ஓர் அமெரிக்கப் பெண்மணியின் குப்பைக்காரி உத்தியோகம்

படம்
ஓர் அமெரிக்கப் பெண்மணியின் குப்பைக்காரி உத்தியோகம்   -- முனைவர் சிவ இளங்கோ,  புதுச்சேரி மிஸ் காதரீன் மேயோ (American historian - Katherine Mayo, 1867-1940) என்பவர் ஓர் அமெரிக்கப் பெண்மணி. இவர் 1925 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா வந்தார். அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் இந்திய மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அமெரிக்க மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில், கப்பலில், அன்றைய பம்பாய்த் துறைமுகம் வந்து இறங்கிய அவர், இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்றார். மகாத்மா காந்தி உட்படப் பல்வேறு ஆளுமைகளைச் சந்தித்துப் பேட்டி கண்டார். பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர், பிரிட்டிஷ் இந்தியாவில் தான் கண்டவற்றை, கேட்டவற்றைத் தொகுத்து ஒரு நூல் எழுதினார். அதற்கு "மதர் இந்தியா" என்று பெயரிட்டார் (இது பின்னர் இந்திய மொழிகளிலும் வெளியானது. தமிழில் அன்னை இந்தியா, இந்திய மாதா, இந்தியத்தாய்). 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த நூல் வெளியாகி இங்கிலாந்திற்கும், இந்தியாவிற்கும் அதன் பிரதிகள் வந்தடைந்தன. அந்நூல் இந்தியாவில் விடுதலைப் போராட்டக் காரர்களின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. இங்கிலாந்திலும்...

வேண்டாம் வேதாந்தம்

  வேண்டாம் வேதாந்தம்   - முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி   மதம் என்பது மானுட இனத்தின் மேன்மைக்காக நாடு , இனம் , மொழி கடந்து உயிரும் , உலகமும் ( பிரபஞ்சமும் ) ஒன்றிணையும் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டதாக ஒவ்வொரு மதத்தினரும் கூறிக் கொள்கின்றனர் . ஒரு தலைவர் அல்லது தலைமை நிறுவனத்தின் வழியில் பரப்பப்பட்டு , வளர்க்கப்பட்டு , நிறுவன மயமாக்கப்பட்ட அமைப்பாகத் தான் மதங்கள் வளர்ச்சி நிலை பெற்றிருக்கின்றன . இன்று உலகத்தின் பெரும்பான்மை மதங்கள் எல்லாம் நிறுவன மயமாக்கப் பட்டவைதான் . பழங்காலத்தில் சமயமாகத் தோற்றுவிக்கப்பட்டவை கூட நிறுவனமாக வளர்ச்சி பெற்று இன்று மதமாக வேரூன்றி நிற்கின்றன . இந்தியச் சமயங்களில் சமணமும் , பௌத்தமும் இதற்கு எடுத்துக்காட்டுகள் . ஆனால் இன்று இந்து மதமாகக் கற்பிக்கப் படும் வைதிக மதம் , ஒரு மதத்திற்கான வெளிப்படையான நிறுவனமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை . ஏராளமான கடவுள்கள் இருந்தாலும் , அது தனக்கென்று ஒரு மதத் தலைவனைக் கொண்டதல்ல . சட்ட பூர்வமான நிறுவன மயம் எ...