ஆரியனாகப் பிறந்திருந்தால்...
ஆரியனாகப் பிறந்திருந்தால் ... நீ அடிமையாக இருந்திருப்பாய் என் தாசி மகனாகவும் ஆகியிருப்பாய் அதையும் நீயே சொல்லிக் கொள்வாய் அதற்காகப் புளகாங்கிதமும் அடைந்திடுவாய் ! எல்லாவற்றையும் கட்டி முடித்து என்னை நடுவில் குடியேற்றி வெளியில் நி...